4716. தானான லோகத்து மாண்பரெல்லாம்
தகமையுள்ள ரேணுகையின் மாதுதன்னால்
தகமையுள்ள ரேணுகையின் மாதுதன்னால்
கோனான குருபரனைத்
தான்மறந்தார் கொற்றவனார் சிவபூசை தானிழந்தார்
தான்மறந்தார் கொற்றவனார் சிவபூசை தானிழந்தார்
தேனான மனோன்மணியை
மனதிலெண்ணார் தேசொளியின் சின்மயத்தை தானொழித்தார்
மனதிலெண்ணார் தேசொளியின் சின்மயத்தை தானொழித்தார்
பானான வையகத்தை தான்மறந்து
பாங்கான ரேணுமோகங் கொண்டிட்டாரே
பாங்கான ரேணுமோகங் கொண்டிட்டாரே
விளக்கவுரை :
4717. கொண்டாரே கோடிமனுசித்தரெல்லாம் குவலயத்தில் கெட்டழிந்து தட்டழிந்து
பண்டுளப
கிருஷ்ணாவதாரணைப்போல் பாருலகில் மோகவலை சிக்கினார்கள்
கிருஷ்ணாவதாரணைப்போல் பாருலகில் மோகவலை சிக்கினார்கள்
அண்டர்முனி தவரிஷிகள்
சித்துதாமும் அரிவையராம் ரேணுகையின் பாசத்தாலே
சித்துதாமும் அரிவையராம் ரேணுகையின் பாசத்தாலே
விண்ணுலகைத் தான்மறந்து
பாவங்கொண்டு விடுபட்டு நின்றார்கள் கோடிபேரே
பாவங்கொண்டு விடுபட்டு நின்றார்கள் கோடிபேரே
விளக்கவுரை :
[ads-post]
4718. பேரான திரேதாயினுகத்திலப்பா
பெருமையுள்ள நவகோடி ரிஷிகள்தானும்
பெருமையுள்ள நவகோடி ரிஷிகள்தானும்
சீறான தவநிலையில்
நிலைகொள்ளாமல் சிக்கினார் கோடிபேர் முனிவர்தானும்
நிலைகொள்ளாமல் சிக்கினார் கோடிபேர் முனிவர்தானும்
நேரான பவக்கடலுக்காளுமாகி
நேர்மையுள்ள இன்பசாகரத்தைவிட்டு
நேர்மையுள்ள இன்பசாகரத்தைவிட்டு
பாரான வையகத்தில்
தலைமேல்பாவம் பாங்குடனே கொண்டார் ரிஷிகள்காணே
தலைமேல்பாவம் பாங்குடனே கொண்டார் ரிஷிகள்காணே
விளக்கவுரை :
4719. காணவென்றால் காலாங்கி
நாதபாதா கைலாயங்கண்டதொரு சித்துதேவர்
நாதபாதா கைலாயங்கண்டதொரு சித்துதேவர்
வேணதொரு தவமுனிகள்
ரிஷிகள்தானும் விடுபட்டு வந்தார்கள் கிக்கிந்தாவில்
ரிஷிகள்தானும் விடுபட்டு வந்தார்கள் கிக்கிந்தாவில்
மாணமரும் பூபாலா யுன்னைப்போல
மகத்தான சித்தொளிவைக்கண்டதில்லை
மகத்தான சித்தொளிவைக்கண்டதில்லை
பாணமது போலெழும்பி
சீனந்தன்னில் பட்சமுடன் குளிகைகொண்டு வந்திட்டாயே
சீனந்தன்னில் பட்சமுடன் குளிகைகொண்டு வந்திட்டாயே
விளக்கவுரை :
4720. வந்ததொரு காலாங்கி சீஷர்பாதா
கேள்வளமையுள்ள கலியுகத்தி லுன்னைப்போல
கேள்வளமையுள்ள கலியுகத்தி லுன்னைப்போல
விந்தையுள்ள சிறுபாலா
யாருங்காணேன் விட்டகுறை இருந்ததினால் வந்தாயப்பா
யாருங்காணேன் விட்டகுறை இருந்ததினால் வந்தாயப்பா
சிந்தனையில் உந்தனையும்
ஆசீர்வதித்து துப்புரவாய் எண்ணமதில் வியனங்கொண்டு
ஆசீர்வதித்து துப்புரவாய் எண்ணமதில் வியனங்கொண்டு
அந்தமுடன் நின்றதொரு
தவநிலைக்கு வப்பனே சந்தோஷங் கொண்டிட்டேனே
தவநிலைக்கு வப்பனே சந்தோஷங் கொண்டிட்டேனே
விளக்கவுரை :




