5406. காணவே செந்தூரம்
போகும்போக்கு பாலகனே சொல்லஉகிறேன் பண்பாய்க்கேளு
போகும்போக்கு பாலகனே சொல்லஉகிறேன் பண்பாய்க்கேளு
பூணவே மட்டமென்ற
ஆணிப்பொன்னாம் பொங்கமுடன் களஞ்சியது நூறதாகும்
ஆணிப்பொன்னாம் பொங்கமுடன் களஞ்சியது நூறதாகும்
வேணபடி தானெடுத்து
மூசையிட்டு விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய
மூசையிட்டு விருப்பமுடன் தானுருக்கி குருவொன்றீய
நீணவே மாற்றதுவும்
ஒன்பதாகும் நிலையான பிறவியென்ற பசும்பொன்னாமே
ஒன்பதாகும் நிலையான பிறவியென்ற பசும்பொன்னாமே
விளக்கவுரை :
5407. பொன்னான பொன்னல்லோ நாதர்வேதை
பொங்கமுடன் யார்செய்வார் வையகத்தில்
பொங்கமுடன் யார்செய்வார் வையகத்தில்
கன்னானக் கருவூரான்
முன்ஜென்மத்தில் கைலாயநாதரென்ற நடேசருக்கு
முன்ஜென்மத்தில் கைலாயநாதரென்ற நடேசருக்கு
தென்னவனாம் பாண்டியரின்
வுத்தாரந்தான் தேர்வேந்தன் சொற்படிக்குக் கருவுசெய்து
வுத்தாரந்தான் தேர்வேந்தன் சொற்படிக்குக் கருவுசெய்து
நன்னயமாய்த் தங்கமென்ற
செம்புசெய்து நாதரைப்போல் கருவுசெய்து நாட்டினாரே
செம்புசெய்து நாதரைப்போல் கருவுசெய்து நாட்டினாரே
விளக்கவுரை :
[ads-post]
5408. நாட்டினார் கருவூரார்
தங்கமப்பா நாயகனே யித்தங்கம் ஒப்பதாகும்
தங்கமப்பா நாயகனே யித்தங்கம் ஒப்பதாகும்
மேட்டிமையாய் அனேகம்பேர்
சித்துதாமும் மேன்மையுடன் பலபலவாம் வாதஞ்செய்து
சித்துதாமும் மேன்மையுடன் பலபலவாம் வாதஞ்செய்து
தாட்டிகமாய் தரணிதனில்
பூசைக்கி தாரணியில் வெகுபேர்கள் செய்தார்மாண்பர்
பூசைக்கி தாரணியில் வெகுபேர்கள் செய்தார்மாண்பர்
வட்டமுடன் காலாங்கி
முறைகள்போல வையகத்தில் கண்டதில்லை யாருந்தானே
முறைகள்போல வையகத்தில் கண்டதில்லை யாருந்தானே
விளக்கவுரை :
5409. தானான செந்தூரந் தன்னையப்பா தண்மையுடன் மண்டலந்தான் கொண்டபேர்க்கு
கோனான காலாங்கி நாதர்தாமும்
கொற்றவனார் குருசொன்னவாக்குபோல
கொற்றவனார் குருசொன்னவாக்குபோல
பானான சட்டையது மிகவேநீங்கி
பளபளத்து தேகமது மின்னும்பாரு
பளபளத்து தேகமது மின்னும்பாரு
மானான மஹேஸ்வரியாள்
நிர்த்தஞ்செய்வாள் மன்னவனே யுந்தமக்கு வழிசொல்வேனே
நிர்த்தஞ்செய்வாள் மன்னவனே யுந்தமக்கு வழிசொல்வேனே
விளக்கவுரை :
5410. சொல்வேனே யின்னமொரு
மார்க்கங்கேளு துப்புரவாய் புலிப்பாணி மைந்தாகேளு
மார்க்கங்கேளு துப்புரவாய் புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் குருசொன்ன நீதியப்பா
காலாங்கிநாதர் கொற்றவனார் குருசொன்ன நீதியப்பா
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தெள்வான வஞ்சனமாம் சல்லியப்போக்கு
கடாட்சத்தாலும் தெள்வான வஞ்சனமாம் சல்லியப்போக்கு
மானான வண்டமென்ற காகமப்பா
மகத்தான சத்தூறு வருஷமாமே
மகத்தான சத்தூறு வருஷமாமே
விளக்கவுரை :




