5411. தானான யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா
நலமான தாகமது கொண்டுவந்து
நலமான தாகமது கொண்டுவந்து
மாறான வுயிரதுவும்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலாஞ்சனக்
கல்லுதானும் கொற்றவனே யிருக்குமது பாருபாரே
கல்லுதானும் கொற்றவனே யிருக்குமது பாருபாரே
விளக்கவுரை :
5412. நூறான வருஷமது கடந்தகாகம்
நுட்பமுடன் கண்டறிந்து மைந்தாகேளு
நுட்பமுடன் கண்டறிந்து மைந்தாகேளு
நாறான வண்டமென்ற காகமப்பா
நலமான தாகமது கொண்டுவந்து
நலமான தாகமது கொண்டுவந்து
மாறான வுயிரதுவும்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
போக்கியல்லோ மகத்தான சிரசதனை சோதித்தாக்கால்
கூறான நீலஞ்சனக்கல்லுதானும்
கொற்றவனே யிருக்குமது பாருபாரே
கொற்றவனே யிருக்குமது பாருபாரே
விளக்கவுரை :
[ads-post]
5413. பாரேதான் நீலஞ்சனக்
கல்லுதன்னை பட்சமுடன் தானெடுத்து மைந்தாகேளு
கல்லுதன்னை பட்சமுடன் தானெடுத்து மைந்தாகேளு
சீரேதான் பதனமது செய்துமல்லோ
சிறப்பான வையகத்தில் மாந்திரீகனாவாய்
சிறப்பான வையகத்தில் மாந்திரீகனாவாய்
நேரான ராஜாதி ராஜர்தானும்
நேர்மையுடன் சமாதிவைத்த நிதியனைத்தும்
நேர்மையுடன் சமாதிவைத்த நிதியனைத்தும்
கூரேதான் சல்லியமாம்
வித்தைதன்னால் குறிப்பான வஞ்சனத்தால் எடுக்கக்கேளே
வித்தைதன்னால் குறிப்பான வஞ்சனத்தால் எடுக்கக்கேளே
விளக்கவுரை :
5414. கேளேதான் கருவென்ற மைதானப்பா
கெணிதமுடன் வுள்ளங்கை தன்னிற்றோய்த்து
கெணிதமுடன் வுள்ளங்கை தன்னிற்றோய்த்து
சூளேதான் அஞ்சனமாங்
கல்லைத்தானும் சுத்தமுடன் வுள்ளங்கைத் தன்னில்வைத்து
கல்லைத்தானும் சுத்தமுடன் வுள்ளங்கைத் தன்னில்வைத்து
பாளேதான் போகாமல் அஞ்சனத்தை
பஞ்சமுடன் தான்பார்க்க நிதிகள் தோன்றும்
பஞ்சமுடன் தான்பார்க்க நிதிகள் தோன்றும்
ஆளேதான் திரவியத்தை
எடுக்கலாகும் அப்பனே நீலாஞ்சன மகிமைபாரே
எடுக்கலாகும் அப்பனே நீலாஞ்சன மகிமைபாரே
விளக்கவுரை :
5415. மகிமையாம் இன்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான நீலாஞ்சனக் கல்லினாலே
மார்க்கங்கேளு மகத்தான நீலாஞ்சனக் கல்லினாலே
அகிலமெலாம் நிதியெடுக்க
இதனாலாகும் அப்பனே அஞ்சனமும் இதற்கீடல்ல
இதனாலாகும் அப்பனே அஞ்சனமும் இதற்கீடல்ல
முசியாமல் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சாஸ்திரங்கள் அனேகஞ்செய்தார்
ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சாஸ்திரங்கள் அனேகஞ்செய்தார்
தகியுடனே நீலாஞ்சனக் கல்லின்மார்க்கம்
சாற்றலில்லை சித்தர்முனி ரிஷிகள்தாமே
சாற்றலில்லை சித்தர்முனி ரிஷிகள்தாமே
விளக்கவுரை :




