5581. பண்மையாய் வையகத்தில் மடிந்தபேரை பாருலகில் ராஜாதிராஜர்தாமும்
வண்மையுடன் கலியுகத்து
மாண்பர்தம்மில் வளமையுடன் ராஜாதிராஜரெல்லாம்
மாண்பர்தம்மில் வளமையுடன் ராஜாதிராஜரெல்லாம்
நன்மைபெற தொகைகணக்கு
கண்டதில்லை நாணிலத்தில் மடிந்தவர்கள் சேதியப்பா
கண்டதில்லை நாணிலத்தில் மடிந்தவர்கள் சேதியப்பா
உண்மைபெற சீனபதி மாண்பரெல்லாம்
வுற்றதொகை சற்றேறக் கண்டார்தாமே
வுற்றதொகை சற்றேறக் கண்டார்தாமே
விளக்கவுரை :
5582. கண்டாரே சீனபதிமாண்பர்தாமும்
காசினியில் துகைக்கணக்கைத் தாமறிந்தார்
காசினியில் துகைக்கணக்கைத் தாமறிந்தார்
விண்டதொரு ராஜாதிராஜரெல்லாம்
விருதாவாய் வையகத்தை யாண்டுமென்ன
விருதாவாய் வையகத்தை யாண்டுமென்ன
கொண்டல்வண்ணன் அச்சுதனும்
காணாமற்றான் குவலயத்தில் தான்மடிந்தார் மற்றொன்றுமில்லை
காணாமற்றான் குவலயத்தில் தான்மடிந்தார் மற்றொன்றுமில்லை
அண்டர்முனி ராட்சதர்கள்
ஆனபேரும் அவனிதனில் கணக்கதனை யறியார்காணே
ஆனபேரும் அவனிதனில் கணக்கதனை யறியார்காணே
விளக்கவுரை :
[ads-post]
5583. காணவே வையகத்துக்
கணக்கையெல்லாம் கண்டறிந்தார் எந்தன்குரு நாதசாமி
கணக்கையெல்லாம் கண்டறிந்தார் எந்தன்குரு நாதசாமி
தோணவே யவரிருந்த
நாட்கள்மட்டும் தோறாமல் மாண்பரிட தொகையைத்தானும்
நாட்கள்மட்டும் தோறாமல் மாண்பரிட தொகையைத்தானும்
பூணவே யுகாந்தவரை சாத்திரத்தை
புகழான காலாங்கிநாதர்தாமும்
புகழான காலாங்கிநாதர்தாமும்
மாணவே தொகுப்பினது
வரலாறெல்லாம் வளமுடனே கண்டறிந்து வகுத்திட்டாரே
வரலாறெல்லாம் வளமுடனே கண்டறிந்து வகுத்திட்டாரே
விளக்கவுரை :
5584. வகுத்தாரே புலிப்பாணி
மைந்தாகேளு வளமையுள்ள கண்மணியே சொல்வேன்பாரு
மைந்தாகேளு வளமையுள்ள கண்மணியே சொல்வேன்பாரு
தொகுத்ததொரு மாண்பர்களின்
கணக்குதம்மை தொல்லுலகில் தாமறிந்த மட்டுஞ் சொன்னார்
கணக்குதம்மை தொல்லுலகில் தாமறிந்த மட்டுஞ் சொன்னார்
தகுத்திடவே
வையகத்தினளவுதானும் தகமையுடன் பூமிவளமேதென்றாக்கால்
வையகத்தினளவுதானும் தகமையுடன் பூமிவளமேதென்றாக்கால்
மிகுந்திடவே
சத்தசாகரமுஞ்சேர்த்து மேதினியில் மூன்றுபங்கு ஜலமுமாச்சே
சத்தசாகரமுஞ்சேர்த்து மேதினியில் மூன்றுபங்கு ஜலமுமாச்சே
விளக்கவுரை :
5585. ஆச்சப்பா பூமிவளம்
நாலிலொன்று வப்பனே கர்த்தரது ஏற்பாடல்லோ
நாலிலொன்று வப்பனே கர்த்தரது ஏற்பாடல்லோ
பாச்சலுடன் பூமிக்குப்
பாதியல்லோ பாங்கான மலைவளங்கள் என்னலாகும்
பாதியல்லோ பாங்கான மலைவளங்கள் என்னலாகும்
மாச்சலுடன் தீவுகளும்
அஷ்டதிக்கு மகத்தான திசைநான்கு மென்னலாகும்
அஷ்டதிக்கு மகத்தான திசைநான்கு மென்னலாகும்
ஆச்சரிய மானதொரு பட்டினங்கள்
வதில்நான்கு ஓர்புரமுஞ் சொல்லலாமே
வதில்நான்கு ஓர்புரமுஞ் சொல்லலாமே
விளக்கவுரை :




