5641. கண்டேனே சித்துமகா புருஷர்தம்மை கருவான சித்தொளிவு மென்னைக்கண்டார்
அண்டமதில் குளிகைகொண்டு
யிறங்கிவந்த வப்பனே சிறுபாலா யாரென்றார்கள்
யிறங்கிவந்த வப்பனே சிறுபாலா யாரென்றார்கள்
தெண்டமுடன் அடியேனும்
முடிவணங்கி தேற்றமுடன் காலாங்கி சீஷனென்றேன்
முடிவணங்கி தேற்றமுடன் காலாங்கி சீஷனென்றேன்
சண்டமாருதம்போல
குருசித்துதாமும் தண்மையுடன் மனதுவந்து சிரித்திட்டாரே
குருசித்துதாமும் தண்மையுடன் மனதுவந்து சிரித்திட்டாரே
விளக்கவுரை :
5642. சிரித்துமே குருபரனார்
என்னைப்பார்த்து சிற்றின்ப சிறுபாலா கேளு கேளு
என்னைப்பார்த்து சிற்றின்ப சிறுபாலா கேளு கேளு
திரிவான துவாபரயுகத்திலப்பா
திகழுடனே காலாங்கி யடியேன்தானும்
திகழுடனே காலாங்கி யடியேன்தானும்
பரிபோகச் சினேகிதராய்க்
குளிகைபூண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
குளிகைபூண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில்
சரியான நாகமலை பருவதத்தில்
சட்டமுடன் உச்சிமுகங் கண்டிட்டோமே
சட்டமுடன் உச்சிமுகங் கண்டிட்டோமே
விளக்கவுரை :
[ads-post]
5643. கண்டோமே கழுக்குன்று
சித்துதம்மை கைலாசநாதரும் எஙகளுக்கு
சித்துதம்மை கைலாசநாதரும் எஙகளுக்கு
திண்மையுடன் உபதேசம்
சொன்னாரங்கே தீர்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
சொன்னாரங்கே தீர்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
வண்மையுடன் காலாங்கி
நாதர்தாமும் வளமுடனே சீனபதிக்கேகினார்கள்
நாதர்தாமும் வளமுடனே சீனபதிக்கேகினார்கள்
உண்மையாய் அடியேனும்
குளிகைபூண்டு வுத்தமனே மலையாளம் வந்திட்டேனே
குளிகைபூண்டு வுத்தமனே மலையாளம் வந்திட்டேனே
விளக்கவுரை :
5644. வந்தேனே எந்தனது சினேகபாலா
வகுப்பான மலையாள தேசந்தன்னை
வகுப்பான மலையாள தேசந்தன்னை
சந்தோஷமாக இக்காலமட்டும்
சதுரான காவணத்தில் அடியேன்தானும்
சதுரான காவணத்தில் அடியேன்தானும்
நிந்தனைகளில்லாமல்
மாண்பர்முன்னே நிஷ்களங்கமாகியல்லோ சமாதிகொண்டே
மாண்பர்முன்னே நிஷ்களங்கமாகியல்லோ சமாதிகொண்டே
சிந்தனையை விட்டல்லோ
வையகத்தில் சிறஃபரனை நண்ணியல்லோ இருக்கின்றேனே
வையகத்தில் சிறஃபரனை நண்ணியல்லோ இருக்கின்றேனே
விளக்கவுரை :
5645. இருக்கிறேன் துவாபர
யுகந்தொடங்கி எழிலாக இந்நாளும் வுறுதியாக
யுகந்தொடங்கி எழிலாக இந்நாளும் வுறுதியாக
திருக்கமலம் வீற்றிருக்கும்
தூமாதேவி திகழான சன்னிதியைப் பாதுகாத்து
தூமாதேவி திகழான சன்னிதியைப் பாதுகாத்து
உருக்கமுடன்
பத்மாசனத்திருந்து வுத்தமனே காலமதை கழித்துக்கொண்டு
பத்மாசனத்திருந்து வுத்தமனே காலமதை கழித்துக்கொண்டு
பெருகமுடன்
கன்னிமார்பூசையோடும் பேரின்ப நிலைதனிலே நிற்கின்றேனே
கன்னிமார்பூசையோடும் பேரின்ப நிலைதனிலே நிற்கின்றேனே
விளக்கவுரை :




