Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 129 of 150 தொகைகள்
129.
தொல் ஊழி தடுமாறித் தொகல்
வேண்டும் பருவத்தால்,
தொல் ஊழி தடுமாறித் தொகல்
வேண்டும் பருவத்தால்,
பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய,
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல், மயங்கு
இருள் தலை வர:
இருள் தலை வர:
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள்
மாலை –
மாலை –
விளக்கவுரை :
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! –
‘தூ அற துறந்தனன் துறைவன்‘ என்று, அவன்
திறம்
திறம்
நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம்
போலக்
போலக்
காதல் செய்து அகன்றாரை உடையையோ? – நீ.
விளக்கவுரை :
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! –
‘நன்று அறை கொன்றனர், அவர்‘ எனக்
கலங்கிய
கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம்
போல
போல
இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? – நீ.
விளக்கவுரை :
பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்! –
‘இனி வரின், உயரும்
மன் பழி‘ எனக் கலங்கிய
மன் பழி‘ எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம்
போல
போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? – நீ
விளக்கவுரை :
என ஆங்கு;
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ
நின்
நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.
விளக்கவுரை :




