Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 132 of 150 தொகைகள்
132.
உரவு நீர்த் திரை பொர
ஓங்கிய எக்கர் மேல்,
உரவு நீர்த் திரை பொர
ஓங்கிய எக்கர் மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள் இனம் இறைகொள –
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
நிரை களிறு இடைபட, நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை
வாய்த்துத்
வாய்த்துத்
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!
விளக்கவுரை :
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்
‘நல் நுதால் அஞ்சல் ஓம்பு‘ என்றதன்
பயன் அன்றோ –
பயன் அன்றோ –
பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்,
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?
விளக்கவுரை :
பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்
‘சின் மொழி! தெளி‘ எனத்
தேற்றிய சிறப்பு அன்றோ –
தேற்றிய சிறப்பு அன்றோ –
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை?
விளக்கவுரை :
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால்
‘கொடும் குழாய்! தெளி‘ எனக்
கொண்டதன் கொளை அன்றோ –
கொண்டதன் கொளை அன்றோ –
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ
வீந்த கொடி போன்றாள் 8
வீந்த கொடி போன்றாள் 8
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?
விளக்கவுரை :
என ஆங்கு –
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப்,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே!
விளக்கவுரை :




