Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 141 of 150 தொகைகள்
141.
அரிதினின் தோன்றிய யாக்கை
புரிபு தாம்
அரிதினின் தோன்றிய யாக்கை
புரிபு தாம்
வேட்டவை செய்து, ஆங்குக், காட்டி
மற்று ஆங்கே,
மற்று ஆங்கே,
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று –
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு.
விளக்கவுரை :
ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி, நிறை
மதி
மதி
நீருள் நிழல்போல், கொளற்கு அரியள் – போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன், என்னை, மடல்
மா மேல்
மா மேல்
மன்றம் படர்வித்தவள் – வாழி, சான்றீர்!
விளக்கவுரை :
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை,
மை அறு மண்டிலம் வேட்டனள் – வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் – அம்ம, சான்றீர்!
விளக்கவுரை :
கரந்தாங்கே இன்னா நோய் செய்யும், மற்று
இஃதோ –
இஃதோ –
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு?
விளக்கவுரை :
இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் – வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் – வாழி, சான்றீர்!
விளக்கவுரை :
என்று ஆங்கே,
வருந்த மா ஊர்ந்து, மறுகின் கண் பாடத்
திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போலக், கொடுத்தார் தமர்.
விளக்கவுரை :




