Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
கலித்தொகை 59 of 150 தொகைகள்
59.
தளை நெகிழ், பிணி
நிவந்த பாசு அடைத் தாமரை
தளை நெகிழ், பிணி
நிவந்த பாசு அடைத் தாமரை
முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி,
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட, நேர்
அரி முன்கைச்
அரி முன்கைச்
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட, அரிப் பெய்த அழகு அமை புனை வினை
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப, அம்
சில இயலும் நின்
சில இயலும் நின்
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு, என்
பால
பால
என்னை விட்டு இகத்தர, இறந்தீவாய்! கேள், இனி;
விளக்கவுரை :
‘மருளி, யான்
மருள் உற இவன் உற்றது எவன்?’ என்னும்
மருள் உற இவன் உற்றது எவன்?’ என்னும்
‘அருள் இலை இவட்கு‘ என
அயலார் நின் பழிக்கும்கா,
அயலார் நின் பழிக்கும்கா,
வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
விளக்கவுரை :
உருள் இழாய்! ‘ஒளி வாட, இவன்
உள் நோய் யாது‘ என்னும்
உள் நோய் யாது‘ என்னும்
‘அருள் இலை இவட்கு‘ என
அயலார் நின் பழிக்கும்கால்,
அயலார் நின் பழிக்கும்கால்,
பொய்தல மகளையாய்ப், பிறர் மனைப் பாடி, நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ?
விளக்கவுரை :
ஆய் தொடி! ‘ஐது உயிர்த்து, இவன்
உள் நோய் யாது?’ என்னும்
உள் நோய் யாது?’ என்னும்
‘நோய் இலை இவட்கு‘ என
நொதுமலர் பழிக்கும்கால்,
நொதுமலர் பழிக்கும்கால்,
சிறு முத்தனைப் பேணிச் சிறு சோறு மடுத்து, நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ?
விளக்கவுரை :
என ஆங்கு,
அனையவை – உளையவும், யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின், சே
இழாய்!
இழாய்!
செய்ததன் பயம் பற்று விடாது;
நயம் பற்று விடின் – இல்லை – நசைஇயோர் திறத்தே.
விளக்கவுரை :




