Homeகைந்நிலைகைந்நிலை 41 - 45 of 60 பாடல்கள்

கைந்நிலை 41 – 45 of 60 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கைந்நிலை 41 – 45 of 60
பாடல்கள்
41. பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப
என்னுடையை
?
அஃதன்று
எனினும் அறிந்தோம்யாம் – செய்தி
நெறியின்
இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன்
எனக்குடைமை யால்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
42. நீத்தம் நீர்ஊரன் நிலைமையும்
வண்ணமும்
யார்க்கு
ரைத்திபாண
? அதனால்யாம் என்செய்தும்?
கூத்தனாக்
கொண்டு குறைநீர் உடையையேல்
ஆட்டுவித்து
உண்ணினும் உண்.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
43. போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ்
கோதைத் தகையிலார் தாம்புலப்பர்
ஏதின்மை
சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதமை
தம்மேலே கொண்டு.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
44. தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது
கோதை வகைநாடிக் – கொண்டிருந்து
கோல
வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்
சாலவும்
தூற்றும் அலர்.
(துறை : வாயிலாக வந்த தோழிக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
45. மூத்தேம் இனிப்பாண முன்னாயின்
நாம்இளையேம்
கார்த்தண்
கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்
பாத்தில்
பயமொழி பண்பு பலகூறி
நீத்தல்
அறிந்திலேம் இன்று.
(துறை : வாயிலாக வந்த பாணனுக்குத்
தலைவி வாயில் மறுத்தது.)
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments