Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
இன்னிலை 36 – 40 of 45 பாடல்கள்
36. உள்ளவா சேறல் இயைபெனினும் போம்வாய
வெள்ளத்(து) அனசேறல் வேண்டல் –
மனைக்கிழவன்
மனைக்கிழவன்
நள்அளவின் மிக்காய கால்தொழிலை
ஓம்பலே
ஓம்பலே
தெள்அறிஞர் கண்ட நெறி.
விளக்கவுரை :
37. ஐங்குரவர் ஓம்பல் இனல்நீக்கல் சேர்ந்தோர்க்குப்
பைங்கூடு களைகணாப் பார்த்தளித்தல் =
நையுளத்தார்க்(கு)
நையுளத்தார்க்(கு)
உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்(கு)
அறநெறியில்
அறநெறியில்
உத்த புரிதல் கடன்.
விளக்கவுரை :
38. நல்லினம் சாரல் நயணுணர்தல் பல்லாற்றான்
நல்லினம் ஓம்பல் பொறையாளல் –
ஒல்லும்வாய்
ஒல்லும்வாய்
இன்னார்க்(கு) இனிய புரிதல்
நெறிநிற்றல்
நெறிநிற்றல்
நன்னாப்பண் உய்ப்பதோர் ஆறு.
விளக்கவுரை :
39. முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்
கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும்
பண்போல்
பண்போல்
பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்(று)
இனியனா வான்மற் றினி.
விளக்கவுரை :
4.2 துறவியல்
40. முப்பாலை வீழ்வார் விலங்கார் செறும்பாவை
முப்பால் மயக்(கு)ஏழ் பிறப்பாகி –
எப்பாலும்
எப்பாலும்
மெய்ப்பொருள் தேறார் வெளிஒரார்
யாண்டைக்கும்
யாண்டைக்கும்
பொய்ப்பாலை உய்வாய்ப் போந்து.
விளக்கவுரை :




