Homeகலித்தொகைகலித்தொகை 68 of 150 தொகைகள்

கலித்தொகை 68 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 68 of 150 தொகைகள்
68.
பொது மொழி பிறர்க்கு இன்றி
முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல், வல்லவர்
செது மொழி சீத்த செவி செறு ஆக,
முது மொழி நீராப், புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும், புரிசை
சூழ்
, புனல் ஊர!
விளக்கவுரை :
ஊரன்மன் உரன் அல்லன், நமக்குஎன்ன, உடன்
வாளாது
,
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக்,
களையா நின் குறி வந்து, எம் கதவம் சேர்ந்து அசைத்த கை
வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ –
கேள் அலன், நமக்கு
அவன்
, குறுகன்மின்என, மற்று
எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்?
விளக்கவுரை :
ஊடியார் நலம் தேம்ப, ஒடியெறிந்து, அவர்
வயின்
மால் தீர்க்கும் அவன் மார்புஎன்று
எழுந்த சொல் நோவேமோ –
முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள,
வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்?
விளக்கவுரை :
சேரியால் சென்று, நீ சேர்ந்த இல் வினாயினன்,
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ –
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து, எம்
இல்
பொலிகஎனப்
புகுந்த நின் புலையனைக் கண்ட யாம்
?
விளக்கவுரை :
என ஆங்கு;
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் –
மனை வரின், பெற்று உவந்து, மற்று
எம் தோள் வாட
,
இனையர்என
உணர்ந்தார் என்று ஏக்கற்று
, ஆங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே –
ஐய! எமக்கு நின் மார்பு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments