Homeகைந்நிலைகைந்நிலை 1 - 5 of 60 பாடல்கள்

கைந்நிலை 1 – 5 of 60 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கைந்நிலை 1 – 5 of 60 பாடல்கள்
1. குறிஞ்சி
1. நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில்
மடமான் எரியும் அமர் சாரல்
கானக
நாடன் கலந்தான் இவன் என்று
மேனி
சிதையும் பசந்து.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
2. வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தனம்
ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச
மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்
நெஞ்சம்
நடுங்கி வரும்.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
3. பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின
மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட்
டோடும் படுகல் மலைநாடற்கு
ஆசையின்
தேம்பும் என் நெஞ்சு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
4. ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய
தீங்கனி
மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்து
உள்ளாத் தகையானோ நேரிழாய்
தேங்கலந்த
சொல்லின் தெளித்து.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
5. இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும்
குரலைப்
பிரசை
இரும்பிடி பேணி வரூஉம்
முரசருவி
ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்
நிரையம்எனக்
கிடந்த வாறு.
(துறை : வரைவு நீட்டித்த வழி
ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்)
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments