Homeகலித்தொகைகலித்தொகை 127 of 150 தொகைகள்

கலித்தொகை 127 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 127 of 150 தொகைகள்
127.
தெரி இணர் ஞாழலும், தேம்
கமழ் புன்னையும்
,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும்
தும்பி இயைபு ஊதச் –
செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப;
விளக்கவுரை :
கொடும் கழி வளைஇய குன்று போல், வால்
எக்கர்
,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ –
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை
நீ துறந்ததை!
விளக்கவுரை :
குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ –
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய்
நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!
விளக்கவுரை :
காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ –
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!
விளக்கவுரை :
அதனால்;
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
உரவுக் கதிர் தெறும்என, ஓங்கு
திரை விரைபு
, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு –
உரவு நீர்ச் சேர்ப்ப! – அருளினை அளிமே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments