HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 - 115 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 – 115 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 111 – 115 of 130
பாடல்கள்
111. ஏப்பம் விடாமலே பாற்கறவரும்
          ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற
பர
          சிவத்துடன் சாரவே பால்கற.       
விளக்கவுரை :
112. அண்ணாவின் வரும் பால்கறபேர்
          அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கறதொல்லை
          வேதனை கெடவே பால்கற.        
விளக்கவுரை :
கிடை கட்டுதல்
113. இருவினையான மாடுகளை ஏகவிடு கோனேஉன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.
விளக்கவுரை :
114. சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார்நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.  
விளக்கவுரை :
115. அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனேநாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.       
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments