Homeதிரிகடுகம்திரிகடுகம் 21 - 25 of 100 பாடல்கள்

திரிகடுகம் 21 – 25 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
21 – 25 of 100
பாடல்கள்
நல்லவரின் கொள்கைகள்
21. வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்
செருவாய்ப்பச்
செய்தவை
நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி
நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி
நல்லவர் கோள்.
விளக்கவுரை :
வீடு அடையலாம்
22. பற்றென்னும் பாசத் தளையும்
பலவழியும்
பற்றறா
தோடும் அவாத்தேரும் – தெற்றெனப்
பொய்த்துரை
யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற
வீடும் பிறப்பு.
விளக்கவுரை :
அறப்பயனைக் கட்டும் கயிறு
23. தானம் கொடுக்கும் தகைமையும்
மானத்தார்
குற்றம்
கடிந்த ஒழுக்கமும் – தெற்றெனப்
பல்பொருள்
நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்
நல்வினை
யார்க்கும் கயிறு.
விளக்கவுரை :
நரகத்தைப் போன்றவை
24. காண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்
தூண்டிலின்
உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த
பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப்
படுக்கும் அளறு.
விளக்கவுரை :
அறிஞர் கொள்ளாத உணவுகள்
25. செருக்கினால் வாழும் சிறியவனும்
பைத்தகன்ற
அல்குல்
விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த
அறப்புறம் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார்
கற்றறிந் தார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments