Homeகார் நாற்பதுகார் நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்

கார் நாற்பது 1 – 5 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கார் நாற்பது 1 – 5 of 40 பாடல்கள்
தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது
1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற்
றார்போல்
திருவில்
விலங்கூன்றித் தீம்பொழல் தாழ
வருதும்
எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந்
தாலிக்கும் போழ்து
விளக்கவுரை :
2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ
மெய்த
நெடுங்காடு
நேர்சினை யீனக் கொடுங்குழாய்
இன்னே
வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு
மவர்தூ துரைத்து.
விளக்கவுரை :
பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது
3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற்
றண்புறவி னாலி – புரள
உருமிடி
வான மிழிய வெழுமே
நெருந
லொருத்தி திறத்து.
விளக்கவுரை :
தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது
4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங்
கடுக்கை கவின்பெறப்
@ பூத்தன
பாடுவண்
டூதும் பருவம் பணைத்தோளி
வாடம
பசலை மருந்து.
விளக்கவுரை :
5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார்
வருதல்
பகழிபோ
லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ்
சிதறி யவைபோலக் கோபந்
தவழுந்
தகைய புறவு.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments