Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 36 - 40 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 36 – 40 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது
36 – 40 of 40
பாடல்கள்
36. ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே
காவிரி
நாடன் கழுமலங் கொண்டநாள்
மாவுதைப்ப
மாற்றார் குடையெலாங் கீழ்மேலா
ஆவுதை
காளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர்
முரசொடு
முத்தடைக்
கோட்ட களிறீர்ப்ப – எத்திசையும்
பெளவம்
புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
38. பருமப் பணையெருத்திற் பல்யானை
புண்கூர்ந்(து)
உருமெறி
பாம்பிற் புரளுஞ் – செருமொய்ம்பிற்
பொன்னார
மார்பிற் புனைசுழற்காற் செம்பியன்
துன்னாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
39. மைந்துகால் யாத்து மயங்கிட
ஞாட்பினுட்
புய்ந்துகால்
போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய்
தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ
வட்ட களத்து.
விளக்கவுரை :
40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால
முழுவனபோல்
எல்லாக்
களிறு நிலஞ்சேர்ந்த – பல்வேற்
பணைமுழங்கு
போர்த்தானைடச் செங்கட் சினமால்
கணைமாரி
பெய்த களத்து.
விளக்கவுரை :
41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு
கானிலங்
கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து
மாநிலங்
கூறு மறைகேட்ப போன்றவே
பாடா
ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
 
களவழி நாற்பது முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments