Homeகலித்தொகைகலித்தொகை 76 of 150 தொகைகள்

கலித்தொகை 76 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 76 of 150 தொகைகள்
76.
புனை இழை நோக்கியும், புனல்
ஆடப் புறம் சூழ்ந்தும்
,
அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும்,
நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ்
ஊர்
இனையள்என்று
எடுத்து ஓதற்கு அனையையோ
, நீ? என
வினவுதி ஆயின், விளங்கு இழாய்! கேள், இனி;
விளக்கவுரை :
செவ் விரல் சிவப்பு ஊரச், சேண்
சென்றாய்
என்று, அவன்
பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கே –
கௌவை நோய் உற்றவர், காணாது
கடுத்த சொல்
ஒவ்வாஎன்று உணராய், நீ
ஒரு நிலையே உரைத்ததை
?
விளக்கவுரை :
ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன்
கண்டு
,
நெடும் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ –
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய் ஆகக்
கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை?
விளக்கவுரை :
வரி தேற்றாய், நீஎன, வணங்கு
இறை அவன் பற்றித்
,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்
உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை?
விளக்கவுரை :
என ஆங்கு,
அரிது இனி, ஆய் இழாய்! அது தேற்றல், புரிபு
ஒருங்கு
,
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே,
தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின், எவன்
கொலோ –
நாம் செயற்பாலது இனி?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments