Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 1 – 5 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது 1
– 5 of 40
பாடல்கள்
1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு
வீழ்ந்தவர்
வாண்மாய்
குருதி களிறுழக்கத் – தாண்மாய்ந்து
முன்பசு லெல்லாங்
குழம்பாகிப் பின்பகல்
துப்புத்
துகளிற் கெழூஉம் புனனாடான்
தப்பியா
ரட்ட களத்து.
விளக்கவுரை :
2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர்
யானைக்கீழ்
போர்ப்பி
லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல்
பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு
நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம
ரட்ட களத்து
.
விளக்கவுரை :
3. ஒழுக்குங் குருதி யுழக்கித்
தளர்வார்
இழுக்குங்
களிற்றுக்கோ டூன்றி யெழுவர்
மழைக்குரன்
மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
4. உருவக் கடுந்தேர் முருக்கிமற்
றத்தேர்ப்
பரிதி
சுமந்தெழுந்த யானை – யிருவிசும்பிற்
செல்சுடர்
சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால்
புல்லாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
5. தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம்
குருதி
படிந்துண்ட காகம் – உருவிழந்து
குக்கிற்
புறத்த சிரல்வாய செங்கண்மால்
தப்பியா
ரட்ட களத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments