6976. தொழுதேனே ரோமரிஷி
சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
சரணஞ்சொன்னேன் தோறாமல் அவர்பாதம் பணிந்துபோற்றி
பழுதுபடா மச்சமுனி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதம் போற்றிபோற்றி
தொழுதுமே சிவவாக்கியர்
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் தோற்றமுடன் அவர்பாதம் போற்றிபோற்றி
விழுந்துமே நந்தீசர்
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
சரணஞ்சொன்னேன் விருப்பமுடன் அவர்பாதம் பணிந்திட்டேனே
விளக்கவுரை :
6977. பணிந்தேனே தன்வந்திரி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சரணஞ்சொன்னேன் பாலகனே யவர்பாதந் தொழுதுபோற்றி
அணியான ராமருக்குச்
சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
சரணஞ்சொன்னேன் வப்பனே யவர்பாதம் போற்றிபோற்றி
துணிந்துமே கௌபாலர்
தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ் சொன்னேன்
தாள்பணிந்தேன் துப்புரவாய்ச் சரணங்கள் மிகவுஞ் சொன்னேன்
மணியான சுந்தரானந்தருக்கு
மகத்தான சரணங்கள் போற்றிதானே
மகத்தான சரணங்கள் போற்றிதானே
விளக்கவுரை :
[ads-post]
6978. போற்றியே தேறையர்
சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
சரணஞ்சொன்னேன் புகழுடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
ஆற்றலுடன் பூதனாநந்தருக்கு
வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி
வப்பனே யவர்பாதந் தொழுதுபோற்றி
மாற்றலுடன் புண்ணாக்கு
ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
ஈசருக்கு மகத்தான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
தேற்றமுடன் இடைக்காடர்
சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே
சரணஞ்சொன்னேன் தெளிவுடனே யவர்பாதந் தொழுதேன்தானே
விளக்கவுரை :
6979. தானான டமரகானந்தருக்கு
தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
தண்மையுடன் மிகநோக்கி சரணஞ்சொன்னேன்
கோனான தட்சணாநாயருக்கு
கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
கோடிமுறை சரணங்கள் மிகவுஞ்சொன்னேன்
பானான வகப்பேய் சித்தருக்கு
பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
பட்சமுடன் வெகுகோடி சரணஞ்சொன்னேன்
மானான யாக்கோபு பாதம்போற்றி
மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே
மார்க்கமுடன் சரணங்கள் கூறினேனே
விளக்கவுரை :
6980. கூறினேன் குறும்பரென்ற
சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
சித்தருக்கு கோடான கோடியது சரணஞ்சொன்னேன்
தேறியே யவர்பாதந்
தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
தொழுதுபோற்றி தேற்றமுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
மாறுபடாசோதியென்ற
முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
முனிவருக்கு மகத்தான சரணங்கள் அதிகஞ்சொன்னேன்
ஆறுநதி தீர்த்தமது
கொண்டுமல்லோ வவ்ர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே
கொண்டுமல்லோ வவ்ர்பாதம் அர்ச்சனைகள் செய்திட்டேனே
விளக்கவுரை :




