Homeகளவழி நாற்பதுகளவழி நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்

களவழி நாற்பது 21 – 25 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

களவழி நாற்பது
21 – 25 of 40
பாடல்கள்
21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண்
கூர்ந்து
கணையலைக்
கொல்கிய யானை – துணையிலவாய்த்
தொல்வலி
யாற்றித்
துளங்கினவாய் மெல்ல
நிலங்கால்
கவரு மலைபோன்ற செங்கட்
சினமால்
பொருத களத்து.
விளக்கவுரை :
22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ்
வரிநுதல்
ஆடியல்
யானைத் தடக்கை யொளிறுவாள்
ஓடா
மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொ
ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே
பாடா
ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன்
கூடாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
23. ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து
நெய்த்தோர்ப்
புனலு ணிவந்தகளிற் றுடம்பு
செக்கர்கொள்
வானிற் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேற்
றானைக் கொடித்திண்டோர்ச் செம்பியன்
செற்றாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும்
பைந்தலை
பாரிற் புரள்பவை – நன்கெனைத்தும்
பெண்ணையந்
தோட்டம் பெருவளி புக்கேற்ற
கண்ணார்
கமழ்தெரியற் காவிரி நீர்நாடன்
நண்ணாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக்
குஞ்சரம்
பாயக் கொடி யெழுந்து பொங்குபு
வானந்
துடைப்பன போன்ற புனனாடன்
மேவாரை
யட்ட களத்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments