Homeஆசாரக்கோவைஆசாரக்கோவை 1 - 5 of 100 பாடல்கள்

ஆசாரக்கோவை 1 – 5 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஆசாரக்கோவை 1
– 5 of 100
பாடல்கள்
1. ஆசார வித்து (பஃறொடை வெண்பா)
நன்றி
யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு
ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்
தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய
ஆசார வித்து
விளக்கவுரை :
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு
நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை
மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால்
இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம்
பிழையா தவர்.
விளக்கவுரை :
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை
வேள்வி தவம்
கல்வி இந்நான்கும்
முப்பால்
ஒழுக்கினால் காத்துய்க்க – உய்க்காக்கால்
எப்பாலும்
ஆகா கெடும்.
விளக்கவுரை :
4. முந்தையோர் கண்ட நெறி (இன்னிசை
வெண்பா)
வைகறை
யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும்
ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும்
தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர்
கண்ட முறை.
விளக்கவுரை :
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார்
தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந்
தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால்
தீண்டாப் பொருள்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments